320
குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் ஜாம்நகர், துவாரகா, அகமதாபாத், சூரத் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில...

427
திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் மலைகிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவனின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு சிறுவனின் உடலை தீயணைப்புத்துறையினர்...

304
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டெபி புயல் தாக்கிய நிலையில் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. டாம்பா உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள...

380
டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் 10 பேர் இரண்டாவது நாளாக தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். கடந்த 27ஆம் தேதி, டெல்லியின் பழைய ராஜீந்தர் நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் க...

380
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கூடலூரில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக இறுவயல் பகுதியில் நான்காவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப...

243
ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகட்ட அனுமதி வழங்கிவிட்டு முதல் தவணை பணத்தை கூட விடுவிக்கவில்லை எனக் கூறி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 ஊராட்சிகள...

217
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை...



BIG STORY